நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகனாகவே பிறப்பேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்தின் உரை

கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கிய 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் முதன்முதலாக 1975ல் கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு சமூக ஊடகத் தடை.

ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த சமூக ஊடகத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. இது 2025 டிசம்பர் 10 முதல் அமலுக்கு வருகிறது.உலக நாடுகளில் இதுபோன்ற முடிவு முதன்முறையாக எடுக்கப்படுவதால், இது பெரிய விவாதத்தை […]

மேலும் படிக்க

பார்சிலோனா கால்பந்து க்ளப் காம்ப் நௌ முன் மெஸ்ஸிக்கு சிலை

பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா, புதுப்பிக்கப்பட்ட பார்சிலோனா கால்பந்து க்ளப் கேம்ப் நௌ மைதானத்தின் முன்பாக லயோனல் மெஸ்ஸியின் சிலை நிறுவப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். க்ளப்பின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய வீரராகக் கருதப்படும் மெஸ்ஸிக்கு, யோஹான் குரஃப் […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30 அன்று அவரின் பிறந்த நாள் “தேவர் ஜெயந்தி”யாகவும், அடுத்த நாள் “குருபூஜை”யாகவும் நாடு முழுவதும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில், கோலாகலமாக […]

மேலும் படிக்க

மெஸ்ஸியின் கேரளா வருகை ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி டிசம்பர் 13 முதல் 15 வரை இந்தியாவில் ரசிகர்களை சந்திக்க வர திட்டமிடப்பட்டிருந்தார். அவருடன் மார்டினெஸ், அலிஸ்டர் உள்ளிட்ட பல […]

மேலும் படிக்க

அமைதிக்கான நோபல் பரிசு: ஏமாற்றம் அடைந்த அதிபர் டிரம்ப்.

2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல்வாதி மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக […]

மேலும் படிக்க

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு கேரளாவில் பாராட்டு விழா; முதல்வர் கலந்துகொண்டார்

மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ‘மலையாளம் வானோலம் லால் சலாம்’ விழா நடந்தது; பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய நடிகர் மோகன்லால், “தாதா சாகேப் பால்கே விருதை பெற்றபோது இதற்கு முன்பு […]

மேலும் படிக்க

காசா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைபிடிப்பு .

கசாவிற்கு உலக மக்களிடைந்து உதவிகளை கொண்டு செல்ல முயன்ற சுமார் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை இடைமறித்து சிறைபிடித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். பசியால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு Global Sumud Flotilla (உலக மனிதநேய கப்பற்படை) […]

மேலும் படிக்க

நோபல் பரிசு பெற விரும்பினால், காசா போரை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வலியுறுத்தல்.

அமெரிக்கா அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காசா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், “ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காசாவில் அமைதி திரும்ப […]

மேலும் படிக்க

நடிப்புத் துறையில் சிறந்த விளங்கிய மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதே சாகேப் பால்கே விருது அறிவிப்பு

தாதே சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி, பினராயி விஜயன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மோகன்லாலுக்கு வாழ்த்து […]

மேலும் படிக்க