அமலானது ஈபாஸ் முறை; பிரபல சுற்றுலா தளங்கள் ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நீலகிரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இன்று முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் வர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.நீலகிரி மாவட்டத்திற்கு […]

மேலும் படிக்க

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தின் முக்கியமான வேளாண் உற்பத்தி பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தனித்துவமான முறையில் உருவாக்கப்படும் சிறப்பு பொருட்களை பாதுகாக்கும் நோக்கில், […]

மேலும் படிக்க

கரூரில் விவசாயத்தை காக்க குளங்களை தூர்வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூரை அடுத்த வரவணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் வரவணை ஊராட்சி தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மகன் நரேந்திரன், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை செய்கிறார். விவசாயத்தை […]

மேலும் படிக்க

ஜனநாயகன் Vs பராசக்தி?; பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்   ‘ஜனநாயகன்’.  கேவிஎன் புரொடெக்‌ஷன்  தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பெறப்போகும் தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு சென்னை ராஜ்பவனில் பாரட்டு விழா

ஆளுநர் மாளிகையில் பத்ம விருதுகள் பெறவுள்ள நபர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் அஜித், அஸ்வின் ஆகியோர் பங்கேற்கவில்லை.பல ஆண்டுகளாக சுகாதாரம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை மத்திய அரசு பத்ம விருகளை வழங்கி கௌரவித்து […]

மேலும் படிக்க

கின்னஸ் சாதனை: 40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இன மாடுகள் பங்கேற்றன. இதில், இந்திய நெல்லூர் இனத்தைச் சேர்ந்த வியாடினா-19 என்ற பசு ரூ.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த விற்பனை […]

மேலும் படிக்க

சோழவந்தான் வெற்றிலைக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடூ.

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமையில் வெற்றிலை தபால் உரை வழங்கினார். நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக சோழவந்தான் […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பட்டியல் அறிவிப்பு; தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தேர்வாகியுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் யார் என்பதை காணலாம்.நாட்டில் கலை, […]

மேலும் படிக்க

5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் இருந்துள்ளது; இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் பேச்சு

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். […]

மேலும் படிக்க

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 19 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்தி முதல் பரிசு பெற்றார்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின. […]

மேலும் படிக்க