100கோடி மதிப்புள்ள போதைபொருள் சென்னை துறைமுகத்தில் பிடிபட்ட சம்பவம்; மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு நடவடிக்கை
சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான 112 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் […]
மேலும் படிக்க
