சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேற தடை: மாவட்ட நிர்வாகம் முடிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மலையேற தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய தாழ்வுப் பகுதி உருவாகியது

குமரிக்கடல் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ஏற்கனவே பலத்ததாக இருந்த நிலையில், இக்குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு சமூக ஊடகத் தடை.

ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த சமூக ஊடகத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. இது 2025 டிசம்பர் 10 முதல் அமலுக்கு வருகிறது.உலக நாடுகளில் இதுபோன்ற முடிவு முதன்முறையாக எடுக்கப்படுவதால், இது பெரிய விவாதத்தை […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு 🌋

இந்தோனேசியா என்பது எரிமலைகள் அதிகமாக உள்ள நாடாகும். அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள எரிமலைகள் உள்ளன. அவை ‘பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ எனப்படும் தீக்கோட்டில் இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை செயல்பாடு ஏற்படும்.இந்நிலையில், ஜாவா (Java) என்ற […]

மேலும் படிக்க

வியட்நாமில் கல்மேகி புயல் பேரழிவு: 5 பேர் உயிரிழப்பு.

வியட்நாமில் கல்மேகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த புயல் இதற்கு முன் பிலிப்பைன்சில் தாக்கியபோது 188 பேர் உயிரிழந்திருந்தனர், மேலும் 135 பேர் காணாமல் போனார்கள். பின்னர், புயல் […]

மேலும் படிக்க

இந்தியாவின் அதிக மாசு கொண்ட நகரங்கள் 2025 – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் காற்று தர குறியீட்டு (AQI) பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் காற்று மாசு அதிகமான நகரங்களும், குறைவான நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.இதில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹரியானா, […]

மேலும் படிக்க

53 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி

டெல்லியில் காற்று மாசை குறைக்கும் நோக்கில், 53 ஆண்டுகள் கழித்து நேற்று செயற்கை மழை (மேக விதைப்பு) சோதனை மேற்கொள்ளப்பட்டது.குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டுவதால், ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தீவிரமாகிறது. இதனை சமாளிக்க, காற்றில் கலந்த அடர்த்தியான மாசு […]

மேலும் படிக்க

புவி வெப்பமயமாதல் எதிரொலியாக ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது

பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களில் ஒன்றாக இருந்த ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இருந்து வந்தது. இதற்கு அப்பகுதிகளில் காணப்படும் மிக குளிர் காலநிலை காரணமாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஐஸ்லாந்தின் தலைநகரான […]

மேலும் படிக்க

உலகில் மிக அதிக மாசுபட்ட நகரமாகிய டெல்லி.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர நிறுவனம் ஐகியூஏர் (IQAir) வெளியிட்ட 2025 உலக காற்று தர அறிக்கையில், டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 350 என பதிவாகியுள்ளது .இந்த அளவு கடுமையான […]

மேலும் படிக்க