கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் பலம் 61% உயர்வு

இந்தியாவில் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது செல்வாக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார்

கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, பிரதமர் மோடியைச் […]

மேலும் படிக்க

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை யாரும் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது; ரசிகர் மன்றம் அதிரடி தடை

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்; டில்லியில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் […]

மேலும் படிக்க

டில்லியில் காங்கிரஸ் தலவர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் விஜய்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி […]

மேலும் படிக்க

சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.சிங்கப்பெண் […]

மேலும் படிக்க

2 கோடி பார்வையாளர்களை கவர்ந்த ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவகம்

ராமேசுவரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2015 ஜூலை 27-ஆம் தேதி ஷில்லாங்கில் உரையாற்றியபோது உயிரிழந்த அப்துல் கலாம், தனது சொந்த ஊரான […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு.

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பேருந்தை இயக்கும் நேரத்தில் ஓட்டுநர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், பல ஓட்டுநர்கள் தொடர்ந்து மொபைல் […]

மேலும் படிக்க