ஈரான் புதிய தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் […]

மேலும் படிக்க

ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியதாவது, அமெரிக்க ராணுவம் கார்க் தீவு (Kharg Island) பகுதியில் உள்ள இராணுவ நிலையங்களை முழுமையாக அழித்துள்ளது. இந்த தீவு ஈரான் (Iran) நாட்டின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமாகும். தாக்குதலில் […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்; இந்தியர்கள் 2 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார். காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு கடந்த 14 நாட்களில் இது நான்காவது முறை இருவரும் […]

மேலும் படிக்க

ஈராகில் அமெரிக்க போர் விமானம் விபத்து: 4 வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு போர் ஆதரவு விமானம் ஈராக்கில் கீழே விழுந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் KC-135 ரக ஸ்டிராடோடாங்கர் விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென […]

மேலும் படிக்க

ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு.

ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தின் மத்தியில், அந்த நாட்டின் புதிய உச்ச தலைவராக முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார். சமீபத்தில் […]

மேலும் படிக்க

இஸ்ரேலியப் படைகள் லெபனான் முழுவதும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை […]

மேலும் படிக்க

ஈரான் போர் பதற்றம்; கத்தார், அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகங்கள் எச்சரிக்கை

ஈரானில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பதற்றம் அதிகம் நிலவும் பகுதிகளை முற்றிலும் தவிர்க்குமாறு […]

மேலும் படிக்க

அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்; அமெரிக்க இராணுவ தளவாடம் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான் படைகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு […]

மேலும் படிக்க

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; முற்றிலுமாக முடங்கிய வான்வழி போக்குவரத்து

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களை நோக்கி ஈரான் […]

மேலும் படிக்க