பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு; கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய போது, ஒபெக் அமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என […]

மேலும் படிக்க

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி […]

மேலும் படிக்க

ஈரான் இராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டோம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு போரில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால் சிலர் போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. […]

மேலும் படிக்க

ஹர்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை தாக்கிய ஈரான்; தூதரை அழைத்து விளக்கம் கேட்ட இந்திய அரசு

ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 இந்திய கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்கியுள்ளது.ஈரானின் கப்பல் போக்குவரத்தை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்ததால் ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த சூழலில் இன்று […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்கா – இரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஹோர்மூஸ் வழியாக செல்லும் இரானிய துறைமுகங்களுக்கான கடற்படை கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

மேலும் படிக்க

ஈரானுக்கு ஆயுங்கள் சீனா ஏற்றுமதி செய்வதாக எழுந்த புகார்; பொய்யான தகவல் என மறுத்த சீன அரசு

ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே மோதல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தையும் […]

மேலும் படிக்க