✈️ போர் பதற்றம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம் – இந்தியர்கள் சிக்கலில்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் உலகளாவிய விமான சேவைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், போர் சூழ்நிலை மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது. இந்த […]

மேலும் படிக்க

ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூலில் புதிய மாற்றம்

ஈரான் அரசு, ஹார்முஸ் நீர்சந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் இனிமேல் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஈரானிய ‘ரியால்’ நாணயத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் […]

மேலும் படிக்க

ஈரான் போரின் தாக்கம்: 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 50% உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக […]

மேலும் படிக்க

ஈரான் போர் பதற்றம்: இந்திய விமான சேவைகள் குறைப்பு.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால், இந்திய விமானப் போக்குவரத்து துறை இந்த ஆண்டு சிரமங்களை சந்தித்து வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட கோடைகால அட்டவணையின் படி, மார்ச் 29 முதல் […]

மேலும் படிக்க

இந்தியா உட்பட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் முக்கிய முடிவு

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்ததால், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடங்கின. இந்த போர் தொடங்கி தற்போது 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள […]

மேலும் படிக்க

எரிபொருள் தட்டுப்பாடு: அவசர நிலை அறிவித்த பிலிப்பைன்ஸ் அரசு

எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்ததால், உலகில் முதன்முறையாக பிலிப்பைன்ஸ் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. அந்த நாடு தனது கச்சா எண்ணெயின் சுமார் 98% ஐ மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு

மத்திய கிழக்கில் ஈரானிற்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடை பெற்று வருகிறது. போர் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.இந்த நிலையில் நேற்று, அடுத்த 48 மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கபடவில்லையென்றால் […]

மேலும் படிக்க

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம்: ஈரான் ஒப்புதல் – ட்ரம்ப் பேட்டி

அமெரிக்க அதிபர் Donald Trump சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈரான் இனி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம் என்று ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் மூத்த தலைவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் நேரடியாக பேசியதாகவும், அந்த உரையாடலில் இந்த […]

மேலும் படிக்க