ஆஸ்கார் ஒளிபரப்பு உரிமத்தை முதல்முறையாக பெற்றது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான YouTube வாங்கி உள்ளது

சர்வதேச அளவில் சிறந்த திரை படைப்புகளுக்கும் திரை கலைஞர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது. இது, உலகிலேயே தொலைக்காட்சி மூலம் அதிகமானோர் பார்வையிட்ட விருது வழங்கும் விழாக்களில் […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் என்பது வெறும் அரசியல் வார்த்தை கிடையாது; இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை, பிரதமர் மோடி புகழாரம்

பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று மக்களவையில் வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டு விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான விருதை வழங்கியது ஃபிபா

கால்பந்து உலகின் முக்கிய நிர்வாக அமைப்பான ஃபிபா, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு அமைதிக்கான விருதை வழங்கியது.வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அறிமுக விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.விருதைப் பெற்ற பிறகு பேசிய டிரம்ப்,“இந்த அமைதிக்கான […]

மேலும் படிக்க

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனரான ஏவிஎம் சரவணன் காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்திய சினிமாவின் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ்-இல், பல வருடங்கள் முக்கிய பொறுப்புகளை ஏவிஎம் […]

மேலும் படிக்க

நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகனாகவே பிறப்பேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்தின் உரை

கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கிய 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் முதன்முதலாக 1975ல் கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு சமூக ஊடகத் தடை.

ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த சமூக ஊடகத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. இது 2025 டிசம்பர் 10 முதல் அமலுக்கு வருகிறது.உலக நாடுகளில் இதுபோன்ற முடிவு முதன்முறையாக எடுக்கப்படுவதால், இது பெரிய விவாதத்தை […]

மேலும் படிக்க

பார்சிலோனா கால்பந்து க்ளப் காம்ப் நௌ முன் மெஸ்ஸிக்கு சிலை

பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா, புதுப்பிக்கப்பட்ட பார்சிலோனா கால்பந்து க்ளப் கேம்ப் நௌ மைதானத்தின் முன்பாக லயோனல் மெஸ்ஸியின் சிலை நிறுவப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். க்ளப்பின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய வீரராகக் கருதப்படும் மெஸ்ஸிக்கு, யோஹான் குரஃப் […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30 அன்று அவரின் பிறந்த நாள் “தேவர் ஜெயந்தி”யாகவும், அடுத்த நாள் “குருபூஜை”யாகவும் நாடு முழுவதும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில், கோலாகலமாக […]

மேலும் படிக்க

மெஸ்ஸியின் கேரளா வருகை ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி டிசம்பர் 13 முதல் 15 வரை இந்தியாவில் ரசிகர்களை சந்திக்க வர திட்டமிடப்பட்டிருந்தார். அவருடன் மார்டினெஸ், அலிஸ்டர் உள்ளிட்ட பல […]

மேலும் படிக்க

அமைதிக்கான நோபல் பரிசு: ஏமாற்றம் அடைந்த அதிபர் டிரம்ப்.

2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல்வாதி மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக […]

மேலும் படிக்க