பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு
பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]
மேலும் படிக்க
