110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்கு பாலத்தினை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு

110 ஆண்டுகள் மழை புயல் என அனைத்தையும் எதிர்கொண்டு ரயில் சேவை வழங்கிய பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலத்தினை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ஆங்கிலேயர்களால் 1914ஆம் ஆண்டு தூக்கு பாலத்துடன் கூடிய […]

மேலும் படிக்க

ஒடிசா மாநிலத்தில் தங்கம் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியம்; இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல்

கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோன்ஜர், அன்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 12 முக்கிய கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை.

திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வனப் பரப்பளவு 5 ஆண்டுகளில் 18 மடங்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.

2015 முதல் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வொரு 1 சதுர கிலோமீட்டர் காடுகள் பரப்பளவு அதிகரித்த போதிலும், 18 சதுர கி.மீ காடுகள் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு மடங்கு காடுகள் பரப்பு அதிகரித்த நேரத்தில், 18 […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இயற்கை காரணங்களால் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது.

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 என பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாய் பகுதிகளை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, […]

மேலும் படிக்க

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் என்பது புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இது உத்தரப்பிரேதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது. தினமும் பல்லாயிரம் கணக்கான மக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.இந்த நிலையில், கோவில் நிர்வாகமானது பக்தர்களை புனித தலத்தை சுத்தமாகவும், பிளாஸ்டிக் இல்லாததாகவும் வைத்திருக்க […]

மேலும் படிக்க

வைஷ்ணவிதேவி கோயிலுக்கு யாத்திரை காஷ்மீர் நிலச்சரிவில் தமிழக பக்தர் பலி 9 பேர் படுகாயம்.

காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 வயது தமிழக பக்தர் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்ற போது பலியானார். அவரது மனைவி உட்பட 9 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். […]

மேலும் படிக்க

தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர் 8வது முறையாக விருது வென்றது.

தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8வது முறையாக முதலிடத்தை பெற்றுள்ளது. தலைநகரங்களுக்கான பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. ‘சுவச் சுவேக்ஷான்’ திட்டத்தின் கீழ், 2016ம் ஆண்டு முதல் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், […]

மேலும் படிக்க

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை.

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து […]

மேலும் படிக்க