பிரபல தமிழ் சினிமா இய்க்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி

தமிழ் திரைப்பட. இயக்குநர், நடிகர் பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் மனைவி பூர்னிமா, மகன் சாந்தனு மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வெள்ளாங்கோயில் எனும் கிராமத்தை பூர்வீகமான கொண்ட பாக்யராஜ் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட் என்பது குடியுரிமை சான்றல்ல; வெளியுறவுத்துறை விளக்கம்

பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த […]

மேலும் படிக்க

நடிகர் மாதவனுக்கு கலைத்துறையில் சாதனைக்காக இன்று பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்

இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.ஜார்கண்ட் […]

மேலும் படிக்க

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் பலம் 61% உயர்வு

இந்தியாவில் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது செல்வாக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார்

கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, பிரதமர் மோடியைச் […]

மேலும் படிக்க

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை யாரும் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது; ரசிகர் மன்றம் அதிரடி தடை

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்; டில்லியில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் […]

மேலும் படிக்க

டில்லியில் காங்கிரஸ் தலவர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் விஜய்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி […]

மேலும் படிக்க

சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.சிங்கப்பெண் […]

மேலும் படிக்க