மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்; உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில்குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமர் […]

மேலும் படிக்க

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகளை கண்டறிந்து, வெற்றிகரமாக செயலிழக்க வைத்த அதிகாரிகள்.

செப்டம்பர் 27, 2024 அன்று அசாமின் ஜிலி ஆற்றங்கரையில் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 182 கிலோ எடையுடையது மற்றும் இது செயலில் உள்ள வெடி குண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , […]

மேலும் படிக்க

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் […]

மேலும் படிக்க

தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தார்; மக்களுடன் நிற்பேன் என உறுதி

என்னோட கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.” என்று பரந்தூர் விவசாயிகள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் பேசினார்.சென்னையின் 2 ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் மூலம் 15 மாத போர் முடிவுக்கு வந்தது. வீதியெங்கும் மக்கள் கொண்டாட்டம்!

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், காசா பகுதியில் போரை நிறுத்துவதற்கான மற்றும் 15 மாதங்களுக்கும் […]

மேலும் படிக்க

தென் கொரிய அரசியலில் பரபரப்பு; அவசர நிலையை பிரகடனம் செய்தார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனத்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் […]

மேலும் படிக்க

மணிப்பூர் வன்முறை பற்றிய வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றம்

மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், உயிர் இழப்புகள் மற்றும் பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவங்களுக்கு தொடர்பான உத்தியை உள்துறை அமைச்சகம் நவம்பர் 16-ஆம் தேதி […]

மேலும் படிக்க

மணிப்பூரில் கலவரம் மற்றும் பதற்றம் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு 144 உத்தரவு

மணிப்பூர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மாநிலம் முழுவதும் பரபரப்பான கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக 237 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், 60 ஆயிரத்துக்கும் […]

மேலும் படிக்க