பிரபல மலையாள நடிகர் மோகன்லால் காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2-ம் […]

மேலும் படிக்க

பெண் மருத்துவர் மரணம், மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சனிக்கிழமை மாபெரும் போராட்டங்களை நடத்தினர். R.G.KAR மருத்துவக் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல்; 720 பேர், கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இவ்வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். சமீப காலமாக தமிழகத்தில் அனைத்து […]

மேலும் படிக்க

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதி; இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒப்புதல்

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2020-ன் படி, உணவு தர நிர்ணயிப்பாளர் பொதுவெளியில் […]

மேலும் படிக்க

பானிபூரியில் கேன்சர் உண்டாக்கும் கெமிக்கல்; உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மெரினா கடற்கரையில் பானி பூரி உணவு தொடர்பான ஆய்வினை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்க்கொண்டார்.ஆய்வின் போது பானி பூரி, மசாலா, சாட் , மற்றும் உணவில் பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் […]

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: அஇஅதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்; ஈபிஎஸ் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் […]

மேலும் படிக்க

19வது ஆண்டு தேசிய நெல் திருவிழா; நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் விருது

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது.பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006ம் ஆண்டு […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி மருத்துவர்கள் சாதனை

டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால் (இதயக் குழாய் பாதிப்பு) பாதிக்கப்பட்டிருந்தது. மித்ரல் வால்வில் […]

மேலும் படிக்க

கோடை வெப்பத்தால் அதிகரித்த சுற்றுலா பயணங்கள்; 2024ல் 40% உயர்ந்த கோடைகால பயணங்கள்

இந்தியாவில் பல பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு மக்கள் அதிக அளவில் கோடைகால பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டு (2024) கோடைக்காலப் பயணம் சுமார் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024; சென்னை அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலில் விளையாடிய 8 போட்டிகளில், ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வலுவான கம்பேக் கொடுத்து, அதுவும் இறுதி லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி […]

மேலும் படிக்க