கடந்த 10 ஆண்டுகளில் இதய நோயால் இறப்போர் எண்ணிக்கை 40% உயர்வு; மாரடைப்பு மற்றும் பக்கவாதமே காரணம் என ஆதிர்ச்சி தகவல்
இந்தியாவை பொறுத்தவரை ஒருவரின் மரணத்திற்கு பொதுவான காரணமாகவும், முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் மாரடைப்பு உள்ளது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இதயம் தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை 40.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகளவில் […]
மேலும் படிக்க
