கடந்த 10 ஆண்டுகளில் இதய நோயால் இறப்போர் எண்ணிக்கை 40% உயர்வு; மாரடைப்பு மற்றும் பக்கவாதமே காரணம் என ஆதிர்ச்சி தகவல்

இந்தியாவை பொறுத்தவரை ஒருவரின் மரணத்திற்கு பொதுவான காரணமாகவும், முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் மாரடைப்பு உள்ளது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இதயம் தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை 40.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகளவில் […]

மேலும் படிக்க

நாட்டில் 46% மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள்; இந்திய மருத்துவர்கள் சங்கம் பகீர் தகவல்

நாட்டில் உள்ள 46 சதவிகித மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3,885 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 46 விழுக்காடு மருத்துவர்கள் […]

மேலும் படிக்க

பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஓர் துணை நகரம்; ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கர்நாடகா அரசு தகவல்

இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக பெங்களூரு இருக்கும் நிலையில் அதற்கு ஒரு துணை நகரத்தை உருவாக்க கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு கூடிய விரைவில் பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய […]

மேலும் படிக்க

பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்; உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி பி. சுசீலா பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.88 வயதாகும் பின்னணி பாடகியான பி.சுசீலா பல்வேறு மொழிகளில் 40 […]

மேலும் படிக்க

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2-ம் […]

மேலும் படிக்க

பெண் மருத்துவர் மரணம், மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சனிக்கிழமை மாபெரும் போராட்டங்களை நடத்தினர். R.G.KAR மருத்துவக் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல்; 720 பேர், கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இவ்வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். சமீப காலமாக தமிழகத்தில் அனைத்து […]

மேலும் படிக்க

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதி; இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒப்புதல்

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2020-ன் படி, உணவு தர நிர்ணயிப்பாளர் பொதுவெளியில் […]

மேலும் படிக்க

பானிபூரியில் கேன்சர் உண்டாக்கும் கெமிக்கல்; உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மெரினா கடற்கரையில் பானி பூரி உணவு தொடர்பான ஆய்வினை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்க்கொண்டார்.ஆய்வின் போது பானி பூரி, மசாலா, சாட் , மற்றும் உணவில் பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் […]

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: அஇஅதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்; ஈபிஎஸ் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் […]

மேலும் படிக்க