இந்திய விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை

அரசியல் இந்தியா சிறப்பு சுற்றுலா செய்திகள்

தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானிகள் பணிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை கண்டறியும் வகையில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *