புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபானம் அறுந்தும் இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இது போன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் […]
மேலும் படிக்க
