ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்; நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நம்பிக்கை

மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80 வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.தொடர்ந்து பேசிய நிர்மலா […]

மேலும் படிக்க

2027ஆம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்கும், 1000 புதிய ரயில்கள்; மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் சேவையை தொடங்க மோடி தலைமையிலான […]

மேலும் படிக்க

மலைவாழ் மற்றும் கிராமப்புறங்களில் குடியேறினால் 27 லட்சம் மானியம்; இத்தாலி அரசின் வினோத அறிவிப்பு

ஐரோப்பாவில் குடியேற விரும்புவோருக்கு ஒரு நாட்டிலுள்ள மாகாணம் இந்திய மதிப்பில் ₹27,00,000 லட்ச ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குகிறது. இது குறித்த தகவல்கள் ஐரோப்பாவில் கவனம் பெற்று வருகிறதுஐரோப்பிய நாடான இத்தாலியில் டஸ்கனி என்ற பிராந்தியம் உள்ளது. இங்கே மலைவாழ் மற்றும் […]

மேலும் படிக்க

சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய துணை நகரம்; தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்குதலில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகஇருக்கக்கூடிய தமிழகத்தின் தலைநகரமான […]

மேலும் படிக்க

திரை துறையினர் புதிதாக வீடு கட்டிக் கொள்ள 100ஏக்கர் நிலம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னையை அடுத்த பையனூரில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டி கொள்வதற்கு 100 ஏக்கர் நிலத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.இது குறித்து பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று (பிப்.22) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசியதாவது, […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2025-26-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம், சட்டமன்றப் பேரவை விதி […]

மேலும் படிக்க

உலகிலேயே பிரிட்டிஷ் அரச குடும்பம் தான் அதிகமான நிலங்களை சொத்துக்களாக வைத்திருப்பதாக தகவல்; 16.6% நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது

மனிதன் ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை […]

மேலும் படிக்க

பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஓர் துணை நகரம்; ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கர்நாடகா அரசு தகவல்

இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக பெங்களூரு இருக்கும் நிலையில் அதற்கு ஒரு துணை நகரத்தை உருவாக்க கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு கூடிய விரைவில் பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய […]

மேலும் படிக்க

நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா; கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம் அரசு

அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க