ஒடிசா பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகல கொண்டாட்டம் .

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் […]

மேலும் படிக்க

சென்னையின் அடையாளம் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு; இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையின் அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1974-75 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வள்ளுவர் […]

மேலும் படிக்க

கொலம்பியாவில் களைகட்டிய தக்காளி திருவிழா.

கொலம்பியாவில் களைகட்டிய தக்காளி திருவிழா. கொலம்பியாவில் நடைபெற்ற தக்காளி திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி உற்சாகத்துடன் விளையாடி விழாவை கொண்டாடினர். கொலம்பியாவின் பொயாகா BOYACA பகுதியில் தக்காளி சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக நடந்த இத்திருவிழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் […]

மேலும் படிக்க

பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் ஷோபனா பத்ம பூஷன் விருது பெற்றார்

2025 குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவர்களில் முதற்கட்டமாக நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட 71 பேருக்கு கடந்த மாதம் முதற்கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிலையில் எஞ்சியுள்ள […]

மேலும் படிக்க

கேன்ஸ் திரைப்பட விழாவில் குங்கும திலகமிட்டு வந்த ஐஸ்வர்யா ராய்; ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணம்

நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடைபெற்று மே 24 […]

மேலும் படிக்க

கலைமாமணி விருது பெற்றோர் தமிழ்நாடு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பிற்கிணங்க, கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்திட அனுமதியளித்து, அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு […]

மேலும் படிக்க

தமிழில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்; பாராட்டிய தெலுங்கு இயக்குநர்

டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தை தெலுங்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அதி சிறப்பான திரைப்படத்தை பார்த்தேன். மனதை தொடும் அதே சமயம் […]

மேலும் படிக்க

FeTNA பேரவையின் 38வது தமிழ் விழா.

*பேரவையின் 38வது விழா அழைப்பு மடல்* எவ்வளவு வண்ணங்கள், சிரிப்பு, மகிழ்ச்சி. தமிழை முன்னிட்டுக் கூடுகிறோம். நம்முள் உள்ள வேற்றுமைகளை, ஏற்ற இறக்கங்களைக் களைந்து தமிழென்னும் ஒற்றைப் புள்ளியில் சேரும்போது எவ்வளவு மகிழ்ச்சி. ஒரு மாபெரும் மரத்தைச் சார்ந்து வாழும் பல […]

மேலும் படிக்க

மதுரை மக்களிடம் விடைபெற்றார் கள்ளழகர்; மக்களின் பிரியா விடையுடன் அழகர்கோயிலுக்கு திரும்பினார்

சித்திரைப் பெருவிழாவை கொண்டாட 5 நாள் பயணமாக மதுரை வந்திருந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கள்ளழகர் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அழகர்கோவிலுக்கு கிளம்பினார்.உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் மே 10ம் தேதி அழகர் கோவிலில் […]

மேலும் படிக்க

திருச்சூர் வடக்குநாதன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 10 கோயில்களை ஒருங்கிணைத்து பூரம் விழா; சுவாரஸ்ய தகவல்கள்

திருச்சூர் புரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. யானை தெற்கு நடை வழியாக வந்து விழாவை தொடக்கி வைத்தது. பல்லாயிரக்கணக்கானோர் தெற்கு நடையில் கூடிநின்று உற்சாகம். யானைகளை அலங்கரம் செய்யும் பொருட்காட்சிகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். […]

மேலும் படிக்க