திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் விழா.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் ஆழித்தேர் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகள் நடத்துவதாக நம்பப்படுகிறது. திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவின் மிகப்பெரிய தேர் எனும் பெருமையை […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கெளரவிப்பு

பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் […]

மேலும் படிக்க

இந்திய ஓவியர் டைப் மேத்தா வரைந்த “Trussed Bull” என்ற எண்ணெய் ஓவியம் ரூ.61.8 கோடிக்கு விலைபோனது

நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டியின் ஏலத்தில் கடந்த மாதம் எம்.எஃப். ஹுசைனின் ஓவியம் ஒன்று ரூ.118 கோடிக்கு விற்பனையான நிலையில், அவரது சமகால மற்றும் நவீன ஓவியர் டைப் மேத்தாவின் ‘ட்ரஸ்டு புல்’ புதன்கிழமை மும்பையில் நடந்த சாஃப்ரான் ஆர்ட்டின் 25வது ஆண்டு […]

மேலும் படிக்க

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மணி மற்றும் சுடுமண் பதக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை அகழாய்வில் தங்க நாணயங்கள், சங்கினால் செய்யப்பட்ட பதக்கங்கள், […]

மேலும் படிக்க

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தென் மாவட்டங்களில் தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று […]

மேலும் படிக்க

பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு

இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளது.மேலும் இதுகுறித்து வெளியான அரிக்கியில்; “ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 30-03-2025 […]

மேலும் படிக்க

மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ படம் வெளியான 2 நாட்களில் பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது

மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ படம் வெளியான 2 நாட்களில் பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படம் ‘லூசிஃபர்’. மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் […]

மேலும் படிக்க

ஜனநாயகன் Vs பராசக்தி?; பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்   ‘ஜனநாயகன்’.  கேவிஎன் புரொடெக்‌ஷன்  தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் […]

மேலும் படிக்க

உலக தண்ணீர் தினம்; தண்ணீரின் அவசியத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறங்கேற்றிய சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக தண்ணீர் தினம்த்தை முன்னிட்டு கவிதை,பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும், நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும்.தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க […]

மேலும் படிக்க

இந்தியாவின் மேலும் 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன.

இந்தியாவின் மேலும் ஆறு வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை உலக பாரம்பரிய சின்னங்களுக்கான அங்கீகாரத்திற்கான உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அசோகர் கல்வெட்டுகள் மற்றும் சௌசத் யோகினி கோயில்கள் உள்ளிட்ட ஆறு வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய […]

மேலும் படிக்க