தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு; 1403 வேட்பாளர்கள் போட்டியிட மனு தாக்கல், கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 62 பேர்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் […]
மேலும் படிக்க
