மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது; அமலாக்கத்துறை அதிரடி

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.அமலாக்கத்துறையின் […]

மேலும் படிக்க

2024 மக்களவை தேர்தல் களம்; திமுக, அஇஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த வகையில்மத்திய சென்னை, தயாநிதி மாறன்வடசென்னை, கலாநிதி வீராசாமிதென்சென்னை, தமிழச்சிஸ்ரீபெரும்புதூர், டி.ஆர்பாலுஅரக்கோணம், ஜெகத்ரட்சகன்வேலூர் கதிர் ஆனந்த்,தருமபுரி,ஆ.மணிதிருவண்ணாமலை, அண்ணாதுரைஆரணி, தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி, மலையரசன்சேலம், செல்வகணபதிஈரோடு, கே.பிரகாஷ்நீலகிரி, ஆ.ராசாகோவை, கணபதி ராஜ்குமார்பொள்ளாச்சி, […]

மேலும் படிக்க

பாராளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு முடிவு; தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் […]

மேலும் படிக்க

2024 பாரளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக; 10 தொகுதிகள் ஒதுக்கீடு

பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று  நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இதில், அண்ணாமலை, எல்.முருகன், வானதி […]

மேலும் படிக்க

சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவையைத் தொடர்ந்து சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளான பாமக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.அண்மையில் தனது […]

மேலும் படிக்க

பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து சமைத்த 123 அடி தோசை; உலகிலேயே அதிக நீளமுடைய தோசை என்ற கின்னஸ் உலக சாதனை

பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து 123 அடி நீளமுடைய தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் தோசைக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். தோசை என்றாலே கூடுதலாக சாப்பிடும் வழக்கமுடையவர்களும் உண்டு. இந்நிலையில் பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் […]

மேலும் படிக்க

அஇஅதிமுக சின்னம், கொடி மற்றும் லெட்டர்பேடு ஓபிஎஸ் பயன்படுத்த நிரந்தர தடை; சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் பொதுச் […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபராக 5வது முறையாக தேர்வானார் புதின்; அடுத்த 7 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்

ரஷ்ய அதிபர் தேர்தலில் 87 சதவீத வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான […]

மேலும் படிக்க

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டில்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பை வென்றது; பெங்களூரு நகரில் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர […]

மேலும் படிக்க