ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தன் தாய்நாடு இலங்கைக்கு செல்லலாம்; மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது
இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் […]
மேலும் படிக்க
