சென்னையில் பறவைக் காய்ச்சலால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னையில் பறவைக் காய்ச்சலால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன.சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை […]

மேலும் படிக்க

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டை அதிபராக சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் […]

மேலும் படிக்க

மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் […]

மேலும் படிக்க

ஆப்ரிக்கா நாடான காங்கோவில் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து; 200 பேர் பலியென அதிர்ச்சி தகவல்

மத்திய ஆப்பிரிக்கவில் அமைந்துள்ள நாடான காங்கோவில் பல்வேறு கிளர்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இக்குற்றசாட்டை ருவாண்டா மறுத்து வருகிறது.இந்த நிலையில் கிழக்கு காங்கோவில் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டில் […]

மேலும் படிக்க

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் நேற்று காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் […]

மேலும் படிக்க

இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது; பிரதமர் மோடி தகவல்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியமாகும். இருதரப்பிற்கும் இடையேயான வெளிப்படையான வர்த்தகம் தொடர்பாக நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.இதற்கிடையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் […]

மேலும் படிக்க

சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதை 9வது முறையாக வென்ற மலையாள நடிகர் மம்மூட்டி

பிரம்ம யுகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரம்ம யுகம் திரைப்படம் அந்த மொழியில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இயக்குநர் […]

மேலும் படிக்க

77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் இந்திய குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் […]

மேலும் படிக்க

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் […]

மேலும் படிக்க

பேருந்தில் அத்துமீறல் நடந்ததாக கூறி சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை கேரள போலீஸ் கைது செய்துள்ளனர்

பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் […]

மேலும் படிக்க