ஞானபாவி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி; வாரனாசி நீதிமன்றம் உத்தரவு
ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் கடந்த 1993-ம் ஆண்டு வரை பூஜை நடத்தி வந்தனர். மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த பூஜை […]
மேலும் படிக்க
