நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பி; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோருவதாக அறிக்கை

மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் […]

மேலும் படிக்க

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான்; வேண்டிய உதவிகளை செய்ய ஓடோடி வந்த நடிகர் அஜித்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் […]

மேலும் படிக்க

சென்னையில் நடக்கவிருந்த ஸ்ட்ரீட் சர்க்யூட் மற்றும் ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் ஒத்திவைப்பு; மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள் தொடர்வதால் இந்த முடிவு

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை கார் பந்தயத்தை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் முறை நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக், வருகின்ற டிசம்பர் 9 மற்றும் […]

மேலும் படிக்க

தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்கிறார்; டிசம்பர் 7ம் தேதி பதவியேற்பு

தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்து கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சராக டிச.7ஆம் தேதி ரேவந்த் ரெட்டி பதவியேற்கிறார். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்டோர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்தனர்.தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி […]

மேலும் படிக்க

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்; ஆளுங்கட்சியை முந்தி சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது

மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் லால்துஹோமா தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் எதிர்கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் கோரதாண்டவம்; சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பின; பூண்டி ஏரியில் நீர் திறப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.பேருந்து போக்குவரத்து முதல் விமானப் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் கேட்டறிந்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முறைப்படி தொடங்கின; 40 அடி உயர கிறிஸ்துமஸ் மரம், 50,000 வண்ண விளக்குகள் என கோலாகலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின. இதன் ஒருபகுதியாக நியூயார்க் […]

மேலும் படிக்க

தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்; பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த கேசிஆர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி

தெலங்கானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவ் அரசை வீழ்த்தி, முதல் முறையாக அரியணை ஏறியிருக்கிறது காங்கிரஸ். சந்திர சேகரராவின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவரின் மக்கள் நலத் திட்டங்களை வீழ்த்தி காங்கிரஸ் மணிமகுடம் சூடியது எப்படி? தெலங்கானாவின் ஒவ்வொரு […]

மேலும் படிக்க

நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு; பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கிறது; பிரதமர் மோடி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை

தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே,உங்கள் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது, வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும். தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து […]

மேலும் படிக்க