மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர் மக்கள் தாங்களாகவே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது.மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலுடன் கூடிய […]

மேலும் படிக்க

தேமுதிக கட்சியின் புது பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு; சென்னையில் இன்று நடந்த பொதுக் குழுவில் முடிவு

தேமுதிகவின் பொருளாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் பொது செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய விஜயகாந்துக்கே முழு […]

மேலும் படிக்க

சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள்; இராணுவத்தால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

சிக்கிமில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சிக்கி தவித்த 1200 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். சிக்கிமில் உள்ள ஏரிகள், பனி உச்சி மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகளின் பின்னணியில் உள்ள கண்கவர் இயற்கை அழகுகளை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஏராமானோர் வருகை தருவதுண்டு. இந்நிலையில், […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. மலேசியாவில் நடந்து வரும் இந்த தொடரின் காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா, கடுமையாகப் போராடி 4-3 என்ற கோல் […]

மேலும் படிக்க

ஆவின் நிறுவனத்திற்கு பெறப்படும் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது; தமிழ்நாடு அரசு அறிக்கை

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து. சுமார் 30 லட்சம் […]

மேலும் படிக்க

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்; பாதுகாப்பு குறித்து சபாநாயகர் உள்துறைக்கு கடிதம்

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மறு ஆய்வு செய்யக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்டதாரி இளைஞர்கள் நுழைந்து முழக்கம் எழுப்பியவாறு வண்ண புகைக் கருவிகளை வீசினர். நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து […]

மேலும் படிக்க

பிரேசிலில் பரவும் பறவை காய்ச்சல்; 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்த பரிதாபம்

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன. H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா உலகில் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறது இந்திய தேர்தல் ஆணையம்; விரவங்கள் தர தமிழக அரசிற்கு தகவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் திருவிழாக்கள், தேர்வுகள் தொடர்பான விவரங்களை மாநில அரசிடம் கோரியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த […]

மேலும் படிக்க

முல்லைப்பெரியார் அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது; தமிழ்நாடு நீர்வளத்துறை கேரளாவிற்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளது

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில், கேரளாவிற்கு தமிழ்நாடு நீர்வளத்துறையினர் முதற்கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.hமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து […]

மேலும் படிக்க

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரம் ஒருமணி நேரம் அதிகரிப்பு; சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் முடிவு

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதியோர், குழந்தைகள், மாற்றுதிறனாளிகளுக்கென தனி வரிசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டலா மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் […]

மேலும் படிக்க