நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பி; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோருவதாக அறிக்கை
மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் […]
மேலும் படிக்க
