மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனை; தெனாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அசத்தல்

மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு […]

மேலும் படிக்க

லண்டனில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்று இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அசத்தல்

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் […]

மேலும் படிக்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியது; 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை […]

மேலும் படிக்க

சென்னை ஈசிஆர் கடற்கரை இரவுநேரங்களில் நீல நிற அலைகளாக தோன்றிய தருணம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அலையில் பல வண்ணங்கள் உருவானதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை போன்ற கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாட்களில் மக்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில் […]

மேலும் படிக்க

ஈஷா யோக மையம் தொடர்பான வழக்குகள்; தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் புது உத்தரவு

ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என உத்தரவிட்டு ஈஷா யோகா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா […]

மேலும் படிக்க

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை; மன்னிப்பு கோரியது தூர்தர்ஷன் தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது. சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தில் அவமதிப்பு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் […]

மேலும் படிக்க

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்; தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு […]

மேலும் படிக்க

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற கார் கண்காட்சி; மிதக்கும் கார், வயர்லஸ் சார்ஜிங் மின்சார கார், 14 வயது சிறுவர்கள் ஓட்டும் மின்சார கார் என மிரளவைத்த நிறுவனங்கள்

மிதக்கும் கார், வயர்லஸ் சார்ஜிங் மின்சார கார், 14 வயது சிறுவர்கள் ஓட்டும் மின்சார கார் என பாரிஸ் கார் கண்காட்சி, பல கார் Loverகளின் கவனம் ஈர்த்துள்ளது.பறக்கும் கார், இரண்டாக உடையும் கார் என இப்படி பல்வேறு காட்சிகளை இன்று […]

மேலும் படிக்க

உலகிலேயே பிரிட்டிஷ் அரச குடும்பம் தான் அதிகமான நிலங்களை சொத்துக்களாக வைத்திருப்பதாக தகவல்; 16.6% நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது

மனிதன் ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை […]

மேலும் படிக்க