தீபாவளி நாளன்று களைகட்டிய டாஸ்மாக் மது விற்பனை; இரண்டு நாட்களில் 430 கோடி வசூல்

பண்டிகை காலங்களில் மதுரை மண்டலத்தில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் நாள்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்களின் அது […]

மேலும் படிக்க

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; 200க்கு மேற்பட்டோர் பலி

கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், […]

மேலும் படிக்க

கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ. 2,140 கோடி இழப்பு; சைபர் க்ரைம் துறை தகவல்

கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் க்ரைம் பிரிவு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘சில மோசடி கும்பல்கள், பொதுமக்களிடம் […]

மேலும் படிக்க

குஜராத் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டு தோறும் […]

மேலும் படிக்க

கேரளாவில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து; 150 பேர் படுகாயம், சிலர் கவலைக்கிடம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தில் கோயில் விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அஞ்சூற்றம்பலம் […]

மேலும் படிக்க

திருப்பதி இஸ்கான் கோயிலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; ஈமெயில் மூலம் வந்த மர்மம்

திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பெயரில் குண்டு வெடிப்பு மிரட்டல் கடிதங்கள் இமெயில் மூலம் வந்தன. […]

மேலும் படிக்க

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; மிக மோசமான நிலையில் உள்ளதால் மூச்சுத்திணறல் போன்றவற்றால் அவதிப்படும் மக்கள்

டெல்லியில் காற்றின் தரம் இன்றும் மிக மோசமான நிலையில் உள்ளது. காற்று மாசு அதிகரிப்பால், தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக தலைநகர் டெல்லி அறியப்படுகிறது. கடந்த 10 […]

மேலும் படிக்க

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு; இறப்பவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கத்திரி வெயில் காலத்தில் […]

மேலும் படிக்க

திருப்பதி மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது; 60 வயதுக்கு மேற்பட்டோர் பாதயாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்துதல்

கீழ் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க

கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம்; மேலும் மூவரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்

கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழ்நாடு […]

மேலும் படிக்க