உலகில் மிக அதிக மாசுபட்ட நகரமாகிய டெல்லி.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர நிறுவனம் ஐகியூஏர் (IQAir) வெளியிட்ட 2025 உலக காற்று தர அறிக்கையில், டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 350 என பதிவாகியுள்ளது .இந்த அளவு கடுமையான […]

மேலும் படிக்க

தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய திருத்தம் : இனி டீப்பேக் வீடியோக்களுக்கு முத்திரை அவசியம்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப்பேக் வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்கள், பல நேரங்களில் தனிநபர்கள் மற்றும் பொதுப் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போலியான தகவல்களை பரப்புகின்றன. இதைத் தடுக்க, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (IT Ministry) ஐடி […]

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள இந்த தேர்தலில் மூன்று முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. நேசனல் ஜனநாயக கூட்டணி (NDA) தொகுதிப் பங்கீடு சீக்கிரமாக முடிந்து, […]

மேலும் படிக்க

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22 முதல் தொடங்குகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.அதன்பின் பல்வேறு சிவபூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். காலை 7 […]

மேலும் படிக்க

தீபாவளி முன்னிட்டு சிவகாசியில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை!

சிவகாசியில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் விற்பனையாகும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ரூ.6,000 கோடி மதிப்பிலான […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடா வந்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்கு வந்தால், அவரை நிச்சயமாக கைது செய்வேன் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த வாரண்ட் உத்தரவை கனடா கடைப்பிடிக்கும் என்றும், அதனை மதிக்காமல் எந்த வித விதிவிலக்குகளும் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனுடன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கனமழை […]

மேலும் படிக்க

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்றுத் தரம் ‘மிகவும் மோசமான’ நிலைக்கு சரிந்துள்ளது.

இன்தியா முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில், டெல்லி நகரின் காற்றுத் தரம் “மிகவும் மோசமான” நிலையில் இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.தற்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் […]

மேலும் படிக்க

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25,000 வரை அபராதம் – போக்குவரத்து துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. சனி-ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கட்கிழமை தீபாவளி விழாவாக இருப்பதால், வெளியூர் வாழும் பலர் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் தொடங்கியுள்ளனர்.இதையொட்டி, தீபாவளி பருவத்தில் சொந்த வாகனங்களோடு […]

மேலும் படிக்க

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது .

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

மேலும் படிக்க