நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்; நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம், […]

மேலும் படிக்க

கடந்த 10 ஆண்டுகளில் இதய நோயால் இறப்போர் எண்ணிக்கை 40% உயர்வு; மாரடைப்பு மற்றும் பக்கவாதமே காரணம் என ஆதிர்ச்சி தகவல்

இந்தியாவை பொறுத்தவரை ஒருவரின் மரணத்திற்கு பொதுவான காரணமாகவும், முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் மாரடைப்பு உள்ளது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இதயம் தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை 40.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகளவில் […]

மேலும் படிக்க

பெற்றோர்களின் மனநலம்: டாக்டர் விவேக் முர்த்தியின் ஆலோசனை

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, தற்போது உள்ள பெற்றோரின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பொது சுகாதார ஆலோசனையை வெளியிட்டார்.. நாட்டின் உடனடி விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையைக் கோரும் அத்தியாவசிய பொது பிரச்சனைகளுக்குப் பொருந்தும் இந்த அறிவுரை, பெற்றோருக்கு […]

மேலும் படிக்க

இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி: உலகின் கவனம்

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில், சுதந்திரமான, இளம் மற்றும் நவீன இந்தியா இராணுவம் என்ற நோக்கத்தை அடைய பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. போதுமான தேசிய தொழில்துறை மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

2040ஆம் ஆண்டிள் இந்தியாவில் இருந்து நிலவில் மனிதன் கால்பதிப்பான்; மத்திய அமைச்சர் உறுதி

2040-ம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஓர் இந்தியர் கால் தடம் பதிப்பார் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இன்று (ஆக. 23) டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய […]

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ் பற்றிய அப்டேட்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் தேதியை நாசா உறுதி செய்துள்ளது.

ஜூன் 5 அன்று, அமெரிக்க நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடங்கினர். பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் அவர்களின் பயணம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக […]

மேலும் படிக்க

நிலவு தொடர்ந்து பூமியை விட்டு நகர்கிறது பூமியின் ஒரு நாள் கால அளவு 25 மணிநேரமாக மாறும் அபாயம் ?

நிலவு பூமியிலிருந்து விலகிச் செல்கிறது, விரைவில் பூமியில் நாள் ஒன்றுக்கு 25 மணிநேரமாக மாறும் அபாயம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.82 செமீ நீளத்தில் சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக விலகி நகர்கிறது. இந்த நிகழ்வு இரண்டு வானவியல் […]

மேலும் படிக்க