சந்திரயான்-4: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மத்திய அமை்சரவை ஒப்புதல்

சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பிறகு பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க

விரைவில் சந்திரயான் 4; சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த, இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரயான்-4 விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப உள்ளது. […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் […]

மேலும் படிக்க

AB PM-JAY: மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிப்பு

மத்திய அரசு 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய […]

மேலும் படிக்க

சேலம் கல்லூரியில் AI மூலம் நேர்முகத் தேர்வு

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், மாணவ-மாணவியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அதாவது, மனிதவளப் பிரிவு அதிகாரிகள் இல்லாமல், முழுமையாக மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்த தேர்வு […]

மேலும் படிக்க

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம்; ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை சேவை நிறுவனம் அறிவிப்பு

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் இன்று அறிமுகப்படுத்தியது. உலக அளவில் விண்வெளியில் சாதனை படைக்க அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. சந்திரன் சூரியன், செவ்வாய் என கோள்களை ஆராயும் முயற்சிகளில் விண்வெளி […]

மேலும் படிக்க

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் உறுதியாகியுள்ளது

இந்தியாவில் ஒரு இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் புதிய நோய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது குரங்கு அம்மை உலகளாவிய அளவில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் […]

மேலும் படிக்க

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம்

சரியான உணவினை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், அவர்கள் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. வளர்ச்சி காலத்தில், குழந்தைகள் பள்ளி, விளையாட்டு மற்றும் வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதால், அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்களின் மூளை வளர்ச்சி மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல்; மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் இதன்தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் பரவியுள்ள […]

மேலும் படிக்க

சென்னையில் போதைப் பொருள் அதிகரிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் உள்ள குடிசை வாசிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின்படி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. […]

மேலும் படிக்க