ஆவின் நிறுவனத்திற்கு பெறப்படும் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது; தமிழ்நாடு அரசு அறிக்கை
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து. சுமார் 30 லட்சம் […]
மேலும் படிக்க
