விண்ணில் ஏவப்பட்ட PSLV-C61 விண்கலம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.EOS-09 செயற்கைகளை விண்ணில் செலுத்தம் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.232 […]

மேலும் படிக்க

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.நாசா மற்றும் ‘இஸ்ரோ’ இணைந்து, 2025ம் ஆண்டு ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்- 4’ என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை […]

மேலும் படிக்க

செயற்கைக் கோள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தனியார் விண்வெளி ஒப்பந்த நிறுவனங்களுக்கு, ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுமாறு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைக்கோள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. […]

மேலும் படிக்க

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இயங்கி வரும் பகுதி தனி நகரமாக அங்கீகரிக்கப்பு.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இயங்கி வரும் பகுதி ‘ஸ்டார்பேஸ்’ என்ற தனி நகரமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 212 பேர் ஆதரவாகவும், 6 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த பலரும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க

நாசாவின் ஓரியன் விண்கலம், ஆர்டெமிஸ் 2- திட்டம் 2026 ஆண்டு விண்ணில் ஏவப்படும்.

2026ம்ஆண்டு, நாசாவின் ஓரியன் விண்கலம் “ஆர்டெமிஸ் 2” திட்டத்தின் கீழ் சந்திரனைச் சுற்றி நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பும் ஒரு முக்கியமான பணியில் ஈடுபடும். இது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் சந்திரனில் நீண்ட கால ஆய்வு மற்றும் […]

மேலும் படிக்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார். […]

மேலும் படிக்க

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ புதிய சாதனை.

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – […]

மேலும் படிக்க

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்; டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்

பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,“இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு 52 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

இந்திய ராணுவத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 தனிப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக […]

மேலும் படிக்க