மீண்டு வரும் ஓசோன் படலம் :உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருப்பது ஓசோன் படலம். அதில் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் […]

மேலும் படிக்க

உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர். அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவு.

ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்றைய உலகின் அனைத்து துறைகளிலும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், தற்போது அரசியல் களத்திலும் நுழைந்துள்ளது.‘டியெல்லா’ (அல்பேனிய […]

மேலும் படிக்க

ஐபோன் 17 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வில் ஐபோன் 17, 17 ஏர், 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி […]

மேலும் படிக்க

ரஷ்யா உருவாக்கிய புதிய புற்றுநோய் தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அறிவித்துள்ளது. mRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட RNA-க்கு ஏற்ப தடுப்பூசி […]

மேலும் படிக்க

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இதய நோயால் உயிரிழப்பு.

இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2021 முதல் 2023 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை இந்திய பதிவாளர் […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தின் முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி; இஸ்ரோ அசத்தல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம் ககன்யான் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி 2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது. ஆகவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில் இன்று ககன்யான் […]

மேலும் படிக்க

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சந்திப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.ஆக்ஸியம் மிஷன் – 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான, சுபான்ஷு சுக்லா, கடந்த மாதம் பூமிக்குத் […]

மேலும் படிக்க

யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலா; அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா மற்றும் கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது.இந்த தொலை நோக்கி ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க