சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியது; இஸ்ரோ தகவல்

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் […]

மேலும் படிக்க

ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை, AI தொழில்நுட்பத்திற்கு இரண்டு நாட்கள் வேலை; அமெரிக்க நிறுவனம் புதிய யுக்தி

வாரத்தில் இத்தனை மணி நேரங்கள்தான் வேலை பார்க்க வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதைவிட அதிகமான நேரம் வேலை பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு work-life பேலன்ஸ் இல்லை. வேலையில் அழுத்தம், நீண்ட நேரம் வேலை பார்ப்பது, உடலுக்கு பலவிதமான […]

மேலும் படிக்க

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது; ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிறத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு, 50 பைசா விலையேற்றம்

ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஆவின் டிலைட் என்ற பெயரில் வைலட் நிரத்தில் பால் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை விட 50 காசுகள் அதிகரித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழக அரசு தனக்கு பரிசளித்த 25 லட்ச ரூபாய் நிதியை, படித்த கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழக அரசு தனக்கு பரிசளித்த 25 லட்ச ரூபாய் நிதியை, தான் படித்த கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளை கௌரவிக்கும் விதமாக கடந்த மாதம் இரண்டாம் […]

மேலும் படிக்க

இந்திய இளைஞர்களிடமிருந்து அதிகளவு காப்புரிமை விண்ணப்பங்கள் வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு, நமது இளைஞர்களின் அதிகரித்து வரும் புதுமையான ஆர்வத்தை நிரூபிக்கிறது. இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.காப்புரிமைச் சட்டம் 1970 மற்றும் காப்புரிமை விதிகள் 2023 ஆகியவை இந்தியாவில் […]

மேலும் படிக்க

சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் வெங்காய விலை கிடுகிடு உயர்வு; கிலோ 70 ரூபாய் வரை விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் […]

மேலும் படிக்க

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி; இஸ்ரோ அறிவிப்பு

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான மாதிரி விண்கலம் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். 17 கி.மீ. தொலைவுக்கு மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பத்திரமாக பாராசூட் மூலம் கடலில் இறக்கப்பட்டது. திட்டமிட்டபடி சரியான பாதையில் […]

மேலும் படிக்க

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவர்; இந்திய ராணுவம் BSNL நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ளது

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும். இந்த உயரமான பனிமலைப் பகுதியில் 1984-ம் ஆண்டு […]

மேலும் படிக்க

சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா; தலா 25 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒளிரும் தமிழ்நாடு; மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 உயர்வு; அக்டோபர் 1 முதல் அமல்

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 வரை இன்று (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது.இதன்மூலம் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை […]

மேலும் படிக்க