விண்வெளியில் 371 நாட்கள் தங்கியிருந்த, நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ பூமி திரும்பினார்; அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்

விண்வெளியில் 371 நாட்கள் தங்கியிருந்த பின், நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ பூமி திரும்பினார்.ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கூலண்ட் எனப்படும் குளிர் சாதன லீக்கை சரி செய்வதற்காக கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நாசா விண்வெளி […]

மேலும் படிக்க

பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.1972 முதல் 1979 […]

மேலும் படிக்க

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை; முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக இஸ்ரோ அறிக்கை

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 […]

மேலும் படிக்க

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா L1 விண்கலம் பூமியை படம்பிடித்தது; இஸ்ரோ புகைப்படத்தை வெளியிட்டது

சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் ஆதித்யா எடுத்து அனுப்பிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டிருக்கக்கூடிய ஆதித்யா எல்1 விண்கலம், பூமிக்கும் சூரியனுக்கும் […]

மேலும் படிக்க

அத்தும் பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

பிரக்யான் ரோவர் எடுத்த நிலவின் தரைப் பரப்பைக் காட்டும் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் […]

மேலும் படிக்க

இஸ்ரோவில் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக பணியாற்றிய விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்

இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும்போது வர்ணனை செய்து வந்த பெண் விஞ்ஞானி வளர்மதி, மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்தார்.இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆகும். இத்தகைய மக்கள் தொகை மிகுந்த நாட்டில் சிலரின் குரலுக்கென தனி அடையாளம் உண்டு. தனித்துவமிக்க குரல்களால் […]

மேலும் படிக்க

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யாL1 விண்கலம் வெள்ளிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது; இஸ்ரோ மற்றுமொரு சாதனை

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் இன்று (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை செலுத்தும் முயற்சியில் […]

மேலும் படிக்க

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான் ரோவர்; இஸ்ரோ புதிய தகவல்

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. அது தனது 41 நாள் பயணத்தை […]

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுகிறது; மோடியின் ரக்ஷாபந்தன் பரிசாக இந்த விலைகுறைப்பு என மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]

மேலும் படிக்க

இஸ்ரோ அடுத்த திட்டம்; சூரியனை ஆய்வு செய்ய தயாராகிறது ஆதித்யா விண்கலம், செப்டம்பர் மாதத்தில் விண்ணில் பாய்கிறது

சந்திரயான் -3ன் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் வகையில், வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சந்திரயான் 3-ன் வெற்றி களிப்பு இன்னும் அடங்காத நிலையில் தான் அடுத்த பிரமாண்ட திட்டத்தின் செயல்பாட்டு […]

மேலும் படிக்க