நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் […]

மேலும் படிக்க

பேருந்தில் அத்துமீறல் நடந்ததாக கூறி சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை கேரள போலீஸ் கைது செய்துள்ளனர்

பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் […]

மேலும் படிக்க

ஆபத்தாகும் சமூகவலைதளங்கள்; 32% மக்கள் உயிரை பணயம் வைப்பதாக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்ட்ராய்டு யுகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளது. இதில் இளைஞர்களை பொறுத்தவரை அவர்களின் அடையாளம், திறமை, சமூகபங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகவும் மாறிநிற்கிறது. இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘ரீல்ஸ்’. இசை, உரையாடல், வசனம், பாடல் […]

மேலும் படிக்க

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு | 2025ல் 39% குடும்ப வன்முறை & வரதட்சணை கொடுமை

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களில் 39 சதவீதம் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பானவை என தெரியவந்துள்ளது.பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் […]

மேலும் படிக்க

மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டி; இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நெருங்கும் இறுதிக் கட்டம், இருவருக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றம்; அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் தான்.பிக்பாஸ் தமிழ் 9வது சீசனில் இதுவரை நடக்காத நிகழ்வாக ஒரே […]

மேலும் படிக்க

மலையில் இருந்து உருண்ட கார் – அமெரிக்காவில் விபத்தில் 2 தெலங்கானா பெண்கள் உயிரிழப்பு.

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கார்லா மண்டலத்தை சேர்ந்த கடியால பாவனா (24) மற்றும் புல்லகண்டம் மேகனா ராணி (25) ஆகிய இருவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக அமெரிக்கா சென்றனர். படிப்பு முடிந்த பிறகு, அங்கே வேலை தேடி […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் கிறித்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய குடியரசு தலைவர், பிரதமர்

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு […]

மேலும் படிக்க

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மணிப்பூர் செல்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, டிசம்பர் 11 மற்றும் 12, 2025 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,“டிசம்பர் 11 ஆம் தேதி, மணிப்பூ தலைநகர் இம்பாலுக்கு வருகை தரும் குடியரசுத் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும்.இதனிடையே, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற உள்ளது.இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி […]

மேலும் படிக்க