ஆந்திராவில் பெண்களுக்கான மகா சக்தி திட்டம் தொடக்கம்; பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் ஆந்திராவில் உள்ள பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணத்தை உறுதி செய்வதோடு, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘மகாசக்தி’ திட்டத்தின் கீழ், ஆந்திராவின் அனைத்து […]
மேலும் படிக்க
