விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் விதிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது, நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என […]

மேலும் படிக்க

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய […]

மேலும் படிக்க

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதிக தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பெங்களூரு நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனால் […]

மேலும் படிக்க

சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமானநிலையத்தில், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாட்டின் 78 ஆவது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு […]

மேலும் படிக்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் புடைசூழ கோவிந்தா முழக்கங்களுடன் கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய […]

மேலும் படிக்க

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆறுகள், நீர்நிலைகளில் கூடி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

ஆடி அமாவாசையான இன்று ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்களில் ஆடி அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி, […]

மேலும் படிக்க

தங்கம், வெள்ளி சீர்வரிசையுடன் 50 ஜோடிகளுக்கு திருமணம்; நெகிழ வைத்த முகேஷ் அம்பானி குடும்பத்தினர்

மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் ; அரசு தலைமை காஜி அறிவிப்பு

இன்று பரவலாக பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின்முக்கியமான பண்டிகைகளில் […]

மேலும் படிக்க

அட்சயத் திருதியையொட்டி தங்கம் வாங்க அலைமோதிய கூட்டம்; ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்வு

அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனையாகிறது. வெள்ளி […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு; பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

உலகப்புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று ஏப்ரல் 23 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க