பொங்கல் பண்டிகையில் போகி நாளன்று விமான நிலையங்களின் அருகில் குப்பைகளை எரிக்கை வேண்டாம்; இந்திய விமான நிலைய ஆணையம் கோரிக்கை

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில், வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவைகளை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். சென்னை புறநகரான பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பசார், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் எந்த நிபந்தனைகளும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க முடிவு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 கிடைக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில், 2024-ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; தேசிய விழாவாக அறிவித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜன. 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விடுமுறை அறிவித்துள்ளார் . மேலும் இதை ‘தேசிய விழா’ எனக் குறிப்பிட்டு அன்று மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் […]

மேலும் படிக்க

கடல்கடந்து பயணிக்கும் தமிழர் பாரம்பரியம்; இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க முடிவு; தமிழக அரசு ஆணை

2022-2023-ஆம் ஆண்டு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்ட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் எந்தெந்த தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி; விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடுஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மற்றுடன் புகைப்படம் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் உறுதிமொழி வழங்க கால்நடைத்துறை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ரஜினிகாந்த், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக ரூ.1000 குடும்ப கட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு; புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு

2024-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000/- வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட […]

மேலும் படிக்க

2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில்; வான வேடிக்கையோடு உலகெங்கும் தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து ஆங்கில புத்தாண்டை வரவேற்றது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறக்க உள்ளதையடுத்து உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க