தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க முடிவு; தமிழக அரசு ஆணை

2022-2023-ஆம் ஆண்டு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்ட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் எந்தெந்த தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி; விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடுஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மற்றுடன் புகைப்படம் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் உறுதிமொழி வழங்க கால்நடைத்துறை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ரஜினிகாந்த், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக ரூ.1000 குடும்ப கட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு; புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு

2024-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000/- வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட […]

மேலும் படிக்க

2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில்; வான வேடிக்கையோடு உலகெங்கும் தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து ஆங்கில புத்தாண்டை வரவேற்றது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறக்க உள்ளதையடுத்து உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை போலீஸ் அறிக்கை; பட்டாசு வெடிக்கத் தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்து இல்லாத விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என சேனை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு; நடை மீண்டும் டிசம்பர் 30ல் திறப்பு, மகரஜோதி தரிசனம் ஜனவரி 15ல்

மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் . குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் […]

மேலும் படிக்க

குஜராத் மாநிலம் துவாரகா நகரில் 37,000 பெண்கள் ஒன்றுகூடி மஹா ராஸ் திருவிழாவில் பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது.இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து “மஹா ராஸ்” (Maha Raas) திருவிழாவில் […]

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் […]

மேலும் படிக்க