பங்குனி பிரதோச சிறப்பு பூஜையில் பங்கேற்க சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015 […]

மேலும் படிக்க

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் இடம்பெறக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் […]

மேலும் படிக்க

ரமலான் நோன்பு நாளை முதல் துவக்கம்.

ரமலான் நோன்பு மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தலைமை காஜி சலாஹுதின் முகமது அயூப் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய பிறை வெள்ளிக்கிழமை உறுதியாக தெரியவில்லை என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா மூலம் ரூ.3,00,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு .

மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் ஐந்தாவதாக நாடாக மாறியுள்ளதாகவும், மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் மாநிலத்திற்கு கிடைத்த […]

மேலும் படிக்க

மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 26ம் தேதி இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்படி, முதலில் […]

மேலும் படிக்க

வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.பழனியில் பல […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா 2025; பக்தர்கள் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு

மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி பிரயாக்ராஜில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மகா கும்பமேளாவிற்காக பக்தர்கள் வருகையால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை தொடக்க […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா ஜனவரி 13ஆம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க