பொங்கல் பண்டிகையில் போகி நாளன்று விமான நிலையங்களின் அருகில் குப்பைகளை எரிக்கை வேண்டாம்; இந்திய விமான நிலைய ஆணையம் கோரிக்கை
பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில், வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவைகளை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். சென்னை புறநகரான பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பசார், […]
மேலும் படிக்க
