வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்; உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா களைகட்ட தொடங்கியது
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றானதும், கீழ்திசைநாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையை […]
மேலும் படிக்க
