தமிழ்நாடு முழுவதும் கிறித்துவ மதத்தினர் கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்த தினமான ஈஸ்டர் பெருவிழா உலகமெங்கும் கிறிஸ்தவர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு […]

மேலும் படிக்க

ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவருடன் உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ல் கொண்டாடப்படும்;தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட […]

மேலும் படிக்க

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்வில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டின் மாசித் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, […]

மேலும் படிக்க

77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் இந்திய குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது; முதல் பரிசை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை […]

மேலும் படிக்க

78வது இராணுவ தினம் இன்று கொண்டாடப்பட்டது; வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

நம்முடைய வீரர்கள் சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.78வது ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது. ஜெகத்புரா பகுதியில் உள்ள, […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் திருவிழா; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரர் பாலமுருகன்

Mஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை தொடங்கி மாலை நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 […]

மேலும் படிக்க

தமிழர் பாரம்பரிய உடைகளில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், சாயர்புரம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தமிழர் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் நடத்தும் “ஆட்டோ ரிக்‌ஷா சேலஞ்ச்” சுற்றுலாவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் […]

மேலும் படிக்க