தமிழ்நாடு முழுவதும் கிறித்துவ மதத்தினர் கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்த தினமான ஈஸ்டர் பெருவிழா உலகமெங்கும் கிறிஸ்தவர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு […]
மேலும் படிக்க
