தாக்குதலைத் தாண்டி பாதுகாப்பாக இந்தியா வந்த 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கப்பல்!
ஹோர்முஸ் நீரிணை அருகே துப்பாக்கிச் சூட்டில் சேதமடைந்ததாக கூறப்பட்ட எம்டி சன்மார் ஹெரால்ட் (MT Sanmar Herald) கச்சா எண்ணெய் கப்பல், ஒடிசாவின் பாராதீப் துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்தது.இந்த கப்பலில் சுமார் 20 லட்சம் பேரல் ஈராக் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது. […]
மேலும் படிக்க
