நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கான தேர்தல் சின்னம் தொடர்பான கோரிக்கை; தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யும் எனத் தகவல்
மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு […]
மேலும் படிக்க