நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கான தேர்தல் சின்னம் தொடர்பான கோரிக்கை; தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யும் எனத் தகவல்

மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: இரண்டாவது அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ; இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் […]

மேலும் படிக்க

ரயிலில் பயணத்தின்போது பிறந்த குழந்தை; ரயிலின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து விதிஷா நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை மும்பை – வாரணாசி இடையேயான காமயானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் 24 வயதான நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது; நடிகை கங்கனா இமாச்சலில் போட்டி

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட துருத்தோலை ஞாயிறு; ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு பெருமான் வனாந்தரத்தில் நோன்பிருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பர். இந்த காலத்தை தவக்காலம் என்று அழைக்கின்றனர். 40 […]

மேலும் படிக்க

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச் சூடு; 140 பேர் உயிரிழந்த பரிதாபம், 11 பேர் கைது

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகரில் அமைந்துள்ள அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக நேற்று மக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முக்கிய திருப்பம்; தேடப்படும் முக்கிய குற்றவாளி சென்னையில் தங்கியிருந்த தகவல்கள் கிடைத்துள்ளது

பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கர்நாடகா இளைஞர்கள் இரண்டு பேரின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருவரும் சென்னையில் தங்கியிருந்த தகவலும் கிடைத்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் கடந்த 1ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு […]

மேலும் படிக்க

கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் திருவிழா; பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவக்கிய சென்னை

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியானது; விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் போட்டி

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிட உள்ளார்.தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், திமுக, […]

மேலும் படிக்க

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி; டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை […]

மேலும் படிக்க