வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்; கேரள அரசு அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார்.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் […]

மேலும் படிக்க

அமோனியா வாயுக் கசிவு சோகம்: 18 உயிர்களை பலிகொண்ட தனியார் நிறுவனத்திற்கு அரசு சீல்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவின் அணுசக்தித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பன்ஸ் அறிவித்துள்ளார். இதற்கான முக்கிய ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.உலகின் மிகப்பெரிய யுரேனியம் வளங்களை கொண்ட […]

மேலும் படிக்க

ஈரான் போர் நிறுத்தம் ‘நிறைவு’ என ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் செய்யப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது, நேட்டோ பொதுச் […]

மேலும் படிக்க

இந்தோனேஷியாவின் 1000 ஆண்டு பழமையான இந்து கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பானன் இந்து கோவில் கோவிலுக்கு இன்று சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்காக […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டம்; இந்தியா இந்தோனேசியா நாடுகளுடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை […]

மேலும் படிக்க

வயநாட்டில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மலப்புறம்–வயநாடு […]

மேலும் படிக்க

பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு 2026: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்திய தீர்மானம்.

பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் மற்றும் கல்வி நிலையங்களில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வியாளர்கள், […]

மேலும் படிக்க

டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை […]

மேலும் படிக்க

இலங்கை சிறையில் கைதுகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரம்; 25பேர் பலி

இலங்கையின் முக்கிய சிறைகளில் ஒன்றாகக் நீர்கொழும்பு சிறைச்சாலை கருதப்படுகிறது. இந்தச் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் நேற்று திடீரென வெடித்த மோதல் சில மணி நேரங்களிலேயே தீவிர வன்முறையாக மாறியுள்ளது. கலவரத்தை தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் […]

மேலும் படிக்க