வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார்: இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா விழாவில் பங்கேற்பு

வங்கதேச நாடாளுமன்றத்திற்கு கடந்த 12ம் தேதி 13வது பொதுத் தேர்தல் நடந்தது. இதில், 297 இடங்களில் 209 இடங்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு நெருக்கமான வலதுசாரி ஜமாத் இ […]

மேலும் படிக்க

ரூ.80,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு அனுமதி.

அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி […]

மேலும் படிக்க

விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? – மத்திய அமைச்சர் மேக்வால் முக்கிய தகவல்

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் Arjun Ram Meghwal தெரிவித்துள்ளார். இந்த விஷயம் மிகுந்த உணர்வுபூர்வமானது என்றாலும், அதில் தாமதம் இல்லாமல் சரியான […]

மேலும் படிக்க

டெல்லியில் ‘ஏஐ’ மாநாடு தொடக்கம் – பிரான்ஸ் அதிபர், சுந்தர் பிச்சை பங்கேற்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சுந்தர் […]

மேலும் படிக்க

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மின் செலவைக் குறைப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக மாநகராட்சி […]

மேலும் படிக்க

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால்; கட்டணம் குறித்த தகவல்

புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இதுபோன்று ஒரு விளம்பரத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றால், இந்த கட்டடத்திற்கு உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.துபாயில் வானளாவிய உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்க்க உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்படும்; மாநில தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் இசை சாலை மும்பை நகரில்; ஏ.ஆர். ரகுமானின் ஜெய் ஹோ பாடல் ஒலிக்கும்

மும்பை, தர்மவீர் பகுதியில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பீச் கேண்டி வரையிலான சாலையில் இசைத் தகடுகள் பதித்து உருவாக்கப்பட்டுள்ள மெலோடி சாலையை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் திறந்து வைத்தார். இசைத் தகடுகள் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போதோ அல்லது இந்த […]

மேலும் படிக்க

கனடாவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்; 9பேர் பலி, பலர் படுகாயம்

கனடாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 7 முதல் 12 ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் […]

மேலும் படிக்க

மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வங்கி கணக்கில் வரவு – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 இன்று காலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.பிப்ரவரி மாதத்திற்கான ரூ.1,000 தொகையுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு உதவியாக ரூ.2,000 சேர்த்து […]

மேலும் படிக்க