காசாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம்.. 21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ நா வேதனை.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. போரின் விளைவாக 40,500 குழந்தைகள் படுகாயமடைந்ததாகவும், […]

மேலும் படிக்க

நேபாளத்தில் பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும், இன்று நள்ளிரவு முதல் தடை; நேபாள அரசு அதிரடி முடிவு

நேபாளம் அரசு கடந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி அந்நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், மெட்டா, ஆல்ஃபாபெட்,எக்ஸ், ரெட்டிட் மற்றும் […]

மேலும் படிக்க

கத்தோலிக்க கிறித்துவ மதகுரு போப் லியோ இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் சந்திப்பு

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வழித் தாக்குதல் தாக்குதல் நடத்தியது. மேலும் 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. சுமார் ஒன்றரை […]

மேலும் படிக்க

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓணவிருந்து

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் காரில் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்.

சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார். இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் […]

மேலும் படிக்க

யமுனை ஆறு 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆபாய அளவை தாண்டியது.

டெல்லியில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்யும் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அரியானா பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் […]

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை […]

மேலும் படிக்க

பஞ்சாப் மாநிலத்தை புரட்டிப் போட்ட பெரும் வெள்ளம்; மாநில பேரிடராக அறிவித்த பஞ்சாப் அரசு

வட இந்திய மாநிலங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர், உத்ரகண்ட் போன்ற மாநிலங்கலில் மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த […]

மேலும் படிக்க

ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம், ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி; நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த,புதிய ஜிஎஸ்டி வரி முறை […]

மேலும் படிக்க