ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி; பஞ்சாப் அணியை விழ்த்தியது பெங்களூரு

இன்று நடைபெற்ற குவாலிபையர் 1 தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வென்ற ஆர்.சி.பி. அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து மனம் திறந்த தல தோனி

18 ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து இன்று(மே.25) கடைசி போட்டியில் பங்கேற்றது. அதன்படி குஜராத் அணியுடன் மோதிய சென்னை அணி […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 63வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடக்கம்! பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, கடந்த 8 ஆம் தேதி IPL தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ முடிவு செய்யத்து. அன்றைய நாளில் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் பாதியில் […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு.

ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைப்பு; எல்லைகளில் போர் பதற்றத்தால் இம்முடிவு என அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. […]

மேலும் படிக்க

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி; வீரர்கள் பார்வையாளர்கள் பத்திரமாக மைதானத்திலிருந்து வெளியேற்றம்

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025-ல் 35 பந்துகளில் சதம் அடித்து 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சாதனை.

2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த […]

மேலும் படிக்க