தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு; 1403 வேட்பாளர்கள் போட்டியிட மனு தாக்கல், கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 62 பேர்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் […]

மேலும் படிக்க

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு; இளம்வயதில் பெண்கள் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி தேவையை வலியுறுத்துகிறது

நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. களம் காண்கிறது. தேர்தலில் போட்டியிடும் 10 பா.ம.க. வேட்பாளர்கள் […]

மேலும் படிக்க

அஇஅதிமுக அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை முடக்க ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

இரட்டை இலையை முடக்குங்கள் என்றும் அவ்வாறு முடக்கினால் தனக்கு பக்கெட் சின்னம் ஒதுக்கவேண்டும் எனவும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்புடனே இயங்கி வருகிறது. சில கட்சிகளுக்கு சின்னம் பிரச்சனையாக உள்ளது. […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி; வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த தமிழர்கள் சங்கமம்

சவுதி அரேபியா தமிழர்கள்சங்கமித்த இஃப்தார் நிகழ்ச்சி. சவுதி அரேபியா திமுக அயலக அணி மற்றும்NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச் சங்கம், ஒருங்கிணைந்து கடந்த 23-03-2024 அன்று மாலை தமிழர்கள் ஒன்று கூடிய இஃப்தார் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் NRTIAவின் கிளைகள் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கான தேர்தல் சின்னம் தொடர்பான கோரிக்கை; தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யும் எனத் தகவல்

மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: இரண்டாவது அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ; இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட துருத்தோலை ஞாயிறு; ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு பெருமான் வனாந்தரத்தில் நோன்பிருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பர். இந்த காலத்தை தவக்காலம் என்று அழைக்கின்றனர். 40 […]

மேலும் படிக்க

கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் திருவிழா; பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவக்கிய சென்னை

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியானது; விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் போட்டி

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிட உள்ளார்.தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், திமுக, […]

மேலும் படிக்க

2ஜி வழக்கில் திமுகவின் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிரான சிபிஐ மேல்முறையீட்டு மனு ஏற்பு; டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிராக சிபிஐ மீண்டும் மேல்முறையீடு செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்குவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் […]

மேலும் படிக்க