ஐபிஎல்2024: சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு; 13 ஆண்டுகள் கேப்டனாக நீடித்த தோனி விடுவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 17வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனும், 5 முறை பட்டம் வென்றுள்ள அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ், இதேபோல் 5 […]

மேலும் படிக்க

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு; அண்ணாமலை, தமிழிசை மற்றும் எல். முருகன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.ஜே.கே உள்ளிட்ட […]

மேலும் படிக்க

இசைஞாணி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது; நடிகர் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

தமிழ் திரையுலகை உலக அளவில் இசையின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இளையராஜா. இசைஞானி என கொண்டாடப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு படம் தற்போது உருவாகிறது.அந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் ராக்கி, சாணிக் காகிதம், கேப்டன் […]

மேலும் படிக்க

2024 மக்களவை தேர்தல் களம்; திமுக, அஇஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த வகையில்மத்திய சென்னை, தயாநிதி மாறன்வடசென்னை, கலாநிதி வீராசாமிதென்சென்னை, தமிழச்சிஸ்ரீபெரும்புதூர், டி.ஆர்பாலுஅரக்கோணம், ஜெகத்ரட்சகன்வேலூர் கதிர் ஆனந்த்,தருமபுரி,ஆ.மணிதிருவண்ணாமலை, அண்ணாதுரைஆரணி, தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி, மலையரசன்சேலம், செல்வகணபதிஈரோடு, கே.பிரகாஷ்நீலகிரி, ஆ.ராசாகோவை, கணபதி ராஜ்குமார்பொள்ளாச்சி, […]

மேலும் படிக்க

பாராளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு முடிவு; தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் […]

மேலும் படிக்க

2024 பாரளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக; 10 தொகுதிகள் ஒதுக்கீடு

பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று  நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இதில், அண்ணாமலை, எல்.முருகன், வானதி […]

மேலும் படிக்க

சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவையைத் தொடர்ந்து சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளான பாமக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.அண்மையில் தனது […]

மேலும் படிக்க

அஇஅதிமுக சின்னம், கொடி மற்றும் லெட்டர்பேடு ஓபிஎஸ் பயன்படுத்த நிரந்தர தடை; சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் பொதுச் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்; பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் நகரம்

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கோவை நகரில் முக்கிய இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர […]

மேலும் படிக்க

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யத்திரை நிறைவு விழா மும்பையில் நாளை நடைபெறுகிறது; திமுக சார்பாக ஸ்டாலின் பங்கேற்கிறார்

ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி […]

மேலும் படிக்க